பொலிஸ் சார்ஜன்ட், ஒருவர் தமது துப்பாக்கியை பயன்படுத்தி எடுத்த தவறான முடிவு!
Sri Lanka Police
Matara
By Amal
தமக்கு தாமே யமன்
பொலிஸ் சார்ஜன்ட் தர அலுவவர் ஒருவர், தன்னை தானே மாய்த்துக்கொண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மாத்தறை, தங்காலை பிரதி பொலிஸ் அதிபர் அலுவலகம் முன்பாக இந்த சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

கடமைக்காக வழங்கப்பட்ட துப்பாக்கி
குறித்த அலுவலர், தமக்கு வழங்கப்பட்டிருந்த துப்பாக்கியின் மூலம் தமக்கு தாமே சூடு நடத்திய உயிரை மாய்த்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் காரணங்கள் இன்னும் தெரியவரவில்லை.
பொதுமக்களுக்கு காவல்துறையினர் விடுத்துள்ள அவசர அறிவிப்பு
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 61 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US