இவரை கண்டால் உடன் தகவல் தாருங்கள் - பொது மக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்
Sri Lanka Police
Ampara
Sri Lanka Police Investigation
By Rinosharai
அம்பாறை - இகினியாகல பிரதேசத்தில் சிறுமி ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபரை கைதுசெய்ய பொலிஸார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.
பொலிஸார் வெளியிட்ட புகைப்படம்
இதன்படி, 47 வயதுடைய சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளதுடன், சந்தேகநபரின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில், சந்தேகநபர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 0632242022 என்ற இலக்கத்திற்கு அழைப்பை மேற்கொண்டு தகவல் வழங்குமாறு பொலிஸார் பொது மக்களிடம் கோரியுள்ளனர்.
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 39 Reviews
என் குரலைக் கேட்பது இதுவே கடைசியாக இருக்கும்... ஈரானில் அதிகரிக்கும் அரசியல் மரணதண்டனைகள் News Lankasri
துளசி மோசமான செயல்.. கதறி துடித்த ஆனந்தி! குழந்தை என்னவாகும்? சிங்கப்பெண்ணே இந்த வார ப்ரோமோ Cineulagam
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US