நள்ளிரவில் ஆடையின்றி பரபரப்பை ஏற்படுத்திய நபர்
Investigation
Police
Nittambuwa
By Benat
ஆடையின்றி இரவு வேளையில் கொள்ளையடித்து வந்த நபரை கண்டுபிடிக்க நிட்டம்புவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சந்தேக நபர் நிட்டம்புவ பொல்ஹேன பிரதேசத்தில் பல நாட்களாக சுற்றித்திரிந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேகநபர் இதுவரை கைது செய்யப்படாத நிலையில், சில தினங்களுக்கு முன்னர் சந்தேக நபர் குறித்த பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் பிரவேசித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
35 மற்றும் 40 வயதுடைய சந்தேக நபர் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு நிட்டம்புவ பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 34 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 16 Reviews

16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 13 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

ஜாய் கிரிசில்டா பேச்சால் பல கோடி நஷ்டம்.. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US