தகவல் தெரிந்தால் உடன் அறிவிக்கவும்:பொதுமக்களிடம் உதவிகோரும் பொலிஸார்
Colombo
Accident
By Dhayani
அடையாளம் தெரியாத நபரின் சடலத்தை அடையாளம் காண பொதுமக்களின் உதவி கோரப்பட்டுள்ளது.
ராகமை, மேம்பாலத்தின் கீழ், கடந்த ஒக்டோபர் 27ஆம் திகதி கார் மோதி விபத்துக்குள்ளானதில் காயமடைந்து ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படாமையினால் பொதுமக்களின் உதவி கோரப்பட்டுள்ளது.

தொலைபேசி இலக்கங்கள்
ஏதேனும் தகவல் தெரிந்தால் பொலிஸாரின் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்புகொண்டு விபரங்களை அறிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
ராகமை பொலிஸ் பொறுப்பதிகாரி 071-8591604 ராகமை பொலிஸ் நிலையம் 011-2958222
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 28 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 1 Reviews
உண்மையை மறைத்த கோமதி-மீனாவிற்கு, பாண்டியன் செந்தில் கொடுத்த தண்டனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
நிலா என் ஆளு, பத்திரமா கூட்டிட்டு போ, சோழனிடம் கூறிய ராகவ், அடுத்து நடந்தது?... அய்யனார் துணை சீரியல் Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US