பதுரலிய மலைப்பகுதியில் கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப் பொருள் மீட்பு!
Kalutara
Crime
Law and Order
By Aanadhi
மலைப்பிரதேசம் ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் மூன்று கிலோகிராமுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருள் பொலிசாரினால் மீட்கப்பட்டுள்ளது.
இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் பதுரலிய பொலிஸார் நடத்திய தேடுதல் வேட்டையிலேயே மேற்கண்டவாறான 'ஐஸ்' போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
பதுரலிய அருகே ம்பகல்ல மலைப்பகுதியில் நடத்தப்பட்ட இந்தச் சோதனையில், 3 கிலோகிராம், 362 கிராம் மற்றும் 87 மில்லிகிராம் அளவிலான ஐஸ் போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிசாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எனினும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் உரிமையாளர்கள் கண்டறியப்படவில்லை.அவர்களைக் கண்டுபிடிப்பதற்காக பதுரலிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 40 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Ramji Swamigal
4.7 240 Reviews
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 3 நாட்கள் முன்
ஈரானின் ராணுவ தரைக்கட்டுப்பாடு மையம் மீது தாக்குதல்: போர் நிறுத்தத்தை மீறிய அமெரிக்க படைகள் News Lankasri
புதிய வீடு கட்டியுள்ள விஜய்யின் மேலாளர் ஜெகதீஸ்.. கிரகப்பிரவேசத்திற்கு சென்ற முதலமைச்சர் விஜய் Cineulagam
சவுதி மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர்: ரூ.34 கோடி செலுத்தி கேரள மக்கள்: யார் இந்த ரஹீம்? News Lankasri
குரு பெயர்ச்சி பலன்கள் : 12 ஆண்டுகளின் பின் ராஜ வாழ்க்கை பெற போகும் ரிஷபம்! முழு பலன்கள் இதோ Manithan
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US