வெள்ளவத்தையில் பொலிஸார் சுற்றிவளைப்பு - 6 பெண்கள் அதிரடியாக கைது
Sri Lanka Police
Colombo
Women
By Vethu
கொழும்பு, வெள்ளவத்தையில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் வெளிநாட்டுப் பெண்களை பணிக்கமர்த்தி தகாத செயற்பாட்டில் ஈடுபட்ட நிலையம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
வெள்ளவத்தை தொடருந்து நிலைய வீதி பகுதியில் இயங்கும் விடுதியை நேற்று இரவு பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.
இதன்போது தகாத செயற்பாட்டில் ஈடுபட்ட 6 வெளிநாட்டுப் பெண்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 30 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 17 ஆம் நாள் மாலை திருவிழா

Mrs. PadhmaPriya Prasath
4.9 9 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Vel Shankar
4.7 33 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 17 மணி நேரம் முன்

ஏர் கனடா விமான சேவை திடீர் ரத்து: பாதிப்பில் 130,000 பயணிகள்! பணியாளர்களின் கோரிக்கை என்ன? News Lankasri

அமைதிப் பேச்சுவார்த்தையை முடக்கினால்... கடுமையான விளைவுகள்: எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப் News Lankasri

பிரித்தானியாவில் திரும்ப பெறப்படும் 72,000 கார்கள்: எந்தெந்த கார் மாடல்கள் இடம்பெறுகிறது தெரியுமா? News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US