நாடாளுமன்ற வளாகத்திற்கு விசேட பாதுகாப்பு
Nihal Talduwa
Police spokesman
Parliament of Sri Lanka
By Kamal
நாடாளுமன்ற வளாகத்திற்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தை அண்டிய பாதைகளில் இன்று விசேட பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.
சந்தேகத்திற் இடமானவர்கள் குறித்து கவனம்
நாடாளுமன்றம் வரும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயணம் செய்யும் வீதிகளில் சஞ்சரிக்கும் சந்கேத்திற்கு இடமானவர்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பாதைகளில் பேரணிகள் நடத்துவது தடை செய்யப்பட்டுள்ளது என்பதுடன், சட்டத்தை மீறும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Mr. Vel Shankar
4.7 38 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 30 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US