பொலிஸ் அதிகாரியின் நெகிழ்ச்சி செயல்
Sri Lanka Police
Kalutara
By Vethu
களுத்துறை வடக்கு காலி வீதியில் சக்கரம் கழன்று விழுந்த யாசகருக்கு உதவிய பொலிஸ் அதிகாரியின் செயல் நெகிழ வைத்துள்ளது.
கடமையில் இருந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் சக்கரத்தை சரி செய்து சக்கர நாற்காலியை தள்ளி உதவி செய்தார்.
களுத்துறை போக்குவரத்து பிரிவு சார்ஜன்ட் சமந்திலக என்பவரே இவ்வாறு உதவியுள்ளார்.
நெகிழ்ச்சி செயல்
மாற்றுத்திறனாளியான யாசகர் வாதுவ பகுதியிலிருந்து களுத்துறை நோக்கி சென்ற வேளையில் சக்கர நாற்காலியில் கோளாறு ஏற்பட்டுள்ளது.
அந்த வழியால் பலர் பயணித்த போதும் எவரும் உதவி செய்யவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து குறித்த பொலிஸ், யாசகருக்கு உதவி செய்துள்ளார். இந்நிலையில் பொலிஸ் அதிகாரியின் செயலுக்கு பலரும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

Mr. Ramji Swamigal
4.7 175 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 36 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

TRP-வில் புதிய உச்சத்தை தொட்ட எதிர்நீச்சல் சீரியல்.. இதுவரை இவ்வளவு ரேட்டிங் வந்ததே இல்லை Cineulagam

தர்ஷன் திருமணத்தை முடித்த ஜனனி-சக்தி எடுத்த அடுத்த அதிரடி முடிவு... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam

இதய நோய் ஆபத்தை தடுக்கணுமா? அப்போ இந்த 3 உணவுகளை சாப்பிடாதீங்க... எச்சரிக்கும் இதய நிபுணர்! Manithan
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US