அலரி மாளிகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர் மீது தாக்குதல் நடத்தியமையால் குழப்ப நிலை (video)
Protest
Colombo
People
By Vethu
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அலரி மாளிகை முன்னால் ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் நபர் ஒருவர் பொலிஸாரால் தாக்கப்பட்டுள்ளார்.
பாதுகாப்பு கடவையை உடைத்து அலரி மாளிக்கைக்குள் மக்கள் முயற்சித்து வருகின்றனர். இதன்போது பொலிஸ் அதிகாரி நபர் ஒருவர் மீது தாக்கியதாக தாக்கப்பட்ட நபர் தெரிவித்துள்ளார்.
“ஏன் என்னை அடித்தீர்கள். ஏன் எனது கன்னத்தில் அறைந்தீர்கள் என குறித்த நபர் கோபத்துடன் கேள்வி கேட்டதுடன் நிலைமை சற்று பதற்றமடைந்துள்ளது.
அத்துடன் தங்களை தாக்க வேண்டாம் எனவும் நாட்டின் திருடர்களை துரத்தவே இங்கு வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் விசேட அதிரடிப்படையினர் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.
Mrs. M. Angaleeswari
4.9 42 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 23 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri
சரிகமப: தனியாக வந்த சிறுமிக்காக பாடகி சைந்தவி செய்த விடயம்... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி! Manithan
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam
நேட்டோ பிரதேசத்திற்குள் அத்துமீறிய ரஷ்யப் பாதுகாப்புப் படையினர்... அதிகரிக்கும் பதற்றம் News Lankasri
9ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US