தன்னைத் தானே சுட்டுக் கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர்
Sri Lanka Police
Ampara
Eastern Province
By Bavan
அம்பாறை பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று அதிகாலை ஐந்து மணியளவில் அம்பாறை, பதியதாவை பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றுள்ளது.
பதியதலாவை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே தனக்கு வழங்கப்பட்ட துப்பாக்கியைக் கொண்டு, பொலிஸ் குடியிருப்பில் வைத்து தவறான முடிவை எடுத்துள்ளார்.
காரணம் தெரியவில்லை
தவறான முடிவெடுத்த பொலிஸ் உத்தியோகத்தர் பிபிலை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது.
எனினும், தவறான முடிவெடுப்பதற்கான காரணம் இதுவரை தெரிய வரவில்லை.
மேலதிக தகவல் - ஆனதி
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

27 ஆண்டுக்கு முன்னர் நடந்த அதிசயம் - விமான விபத்தில் நடிகரின் உயிரை காப்பாற்றிய அதே 11A இருக்கை News Lankasri

விமானம் விழுந்த விடுதியில் 2 வயது பேத்தியுடன் காணாமல் போன தாய்.., கவலையுடன் தேடி அலையும் மகன் News Lankasri
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US