பாணந்துறையில் போலி இலக்கத்தகடு தயாரித்த நபர் கைது
Sri Lanka Police
Kalutara
By Kamal
பாணந்துறை பகுதியில் போலி இலக்கத்தகடுகள் தயாரித்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இன்றைய தினம் மாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அக்குரஸ்ஸ வெலிதூவ பகுதியைச் சேர்ந்த 33 வயதான நபர் ஒருவரை பொலிஸார் பாணந்துறையில் வைத்து கைது செய்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை
சந்தேகநபரிடமிருந்து பெரும் எண்ணிக்கையிலான போலி இலக்கத்தகடுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
போலி இலக்கத்தகடுகளை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட கணனி உள்ளிட்ட பல்வேறு பொருட்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிளொன்றின் இரண்டு பக்கங்களுக்குமான போலி இலக்கத்தடு தயாரிப்பதற்கு 3000 ரூபா அறவீடு செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. D. R. Mahas Raja
4.8 5 Reviews

Mr. Vel Shankar
4.7 31 Reviews

Mr. Yogi Jayaprakash
4.6 14 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 28 Reviews

சன் டிவியின் கயல் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தமிழ் சினிமா முன்னணி நடிகை... யார் தெரியுமா, வீடியோ இதோ Cineulagam

நாங்கள் அழிந்தால்…பாதி உலகை சேர்த்து அழித்து விடுவோம்! உலக நாடுகளுக்கு பாகிஸ்தான் அச்சுறுத்தல் News Lankasri

பாட்டியை காணவில்லை, க்ரிஷ் அம்மாவை கண்டுபிடிக்க மீனா சொன்ன விஷயம், சிக்கப்போகும் ரோஹினி... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US