இலங்கையில் மர்மமான முறையில் உயிரிழந்த பிரித்தானிய பிரஜை! பொலிஸார் மீட்டுள்ள கடிதங்கள்
Sri Lanka
United Kingdom
By Dhayani
இலங்கையின் தென் பகுதியில் வீடொன்றில் வசித்துவந்த பிரித்தானிய பிரஜை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஹபராதுவ தல்பே பகுதியில் உள்ள வீடொன்றில் வசித்து வந்த 55 வயதுடைய பெண்ணே தவறான முடிவின் காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பெண்ணின் மரணத்திற்கான காரணம் இதுவரையில் வெளியாகாத நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பிரித்தானிய பிரஜை சடலமாக மீட்பு
இந்நிலையில், குறித்த பெண் உயிரிழப்பதற்கு முன்பாக தமது சொத்துக்கள் தொடர்பில் எழுதிய பல கடிதங்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
உயிரிழந்த வெளிநாட்டவரின் பிரேத பரிசோதனை காலி, கராப்பிட்டிய வைத்தியசாலையில் நடைபெறவுள்ளதுடன், ஹபராதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
Mrs. PadhmaPriya Prasath
4.9 42 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 246 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
90ஸ் கிட்ஸ்களின் பேவரெட் தொகுப்பாளினி பெப்சி உமாவா இது... ஆளே மாறிவிட்டாரே, லேட்டஸ்ட் போட்டோ Cineulagam
4 நாள் முடிவில் வசூல் வேட்டையில் தெறிக்கவிடும் சமந்தாவின் எங்கள் தங்கம்.. எவ்வளவு தெரியுமா? Cineulagam
அதிர்ஷ்டத்தின் கதவைத் திறக்கும் புதன் பெயர்ச்சி : இன்று முதல் உச்ச பலன்களை பெறும் 3 ராசிகள்! Manithan
கடக ராசியில் வக்ர பெயர்ச்சியடையும் புதன் : இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US