மகனுக்கு எதிராக பொலிஸ் நிலையம் சென்ற தந்தை
அனுராதபுரத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தனது மகனுக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
பொலிஸ் சீருடையின் உத்தியோகபூர்வ இலக்கத் தகடு மற்றும் சீருடையின் இரண்டு பொத்தான்கள் என்பன வீட்டில் இருந்து திருடப்பட்டுள்ளன.
இந்த குற்றச்செயலை மகனே மேற்கொண்டதாக கூறி இராஜாங்கனை பொலிஸ் நிலையத்தில் தந்தை முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாடு
சாலியவெவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளார்.
சந்தேகநபரான மகன் வீட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தந்தை குறிப்பிட்டுள்ளார்.
அவரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளதாகவும் இராஜாங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
![நயன்தாராவை தொடர்ந்து 37 வயது தென்னிந்திய நடிகையுடன் இணையும் ஷாருக்கான்.. இயக்குனர் யார் தெரியுமா](https://cdn.ibcstack.com/article/717cbe9f-1106-4bfd-b453-a92fbb48fbca/24-6678df73b0fb0-sm.webp)
நயன்தாராவை தொடர்ந்து 37 வயது தென்னிந்திய நடிகையுடன் இணையும் ஷாருக்கான்.. இயக்குனர் யார் தெரியுமா Cineulagam
![Super Singer Winner: பிரம்மாண்டமாக நடைபெற்ற சூப்பர் சிங்கர் 10 கிராண்ட் ஃபினாலே! வெற்றி பெற்றது யார்?](https://cdn.ibcstack.com/article/a8770e11-d905-4183-992c-aa34d8b771d8/24-66786065d83f4-sm.webp)
Super Singer Winner: பிரம்மாண்டமாக நடைபெற்ற சூப்பர் சிங்கர் 10 கிராண்ட் ஃபினாலே! வெற்றி பெற்றது யார்? Manithan
![தள்ளுவண்டி கடையில் வடா பாவ் விற்கும் பெண்.., பிரம்மிக்க வைக்கும் ஒரு நாள் சம்பாத்தியம்](https://cdn.ibcstack.com/article/41282d83-30a8-48b9-8352-7d2aaf78f301/24-66793cfbb0d13-sm.webp)