பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் மீது முட்டை வீச முயன்ற நபர் கைது
பிரித்தானியாவின் வடக்கு நகரமான யார்க்கில் நடந்து சென்ற அரசர் மூன்றாம் சார்லஸ் மற்றும் அவரது மனைவி ராணி கமிலா ஆகியோர் மீது முட்டை வீச முயன்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரித்தானிய மன்னர் சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமிலா மீது முட்டை வீசிய நபரை பிடித்து, பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
வடக்கு பிரித்தானியாவில் உள்ள யார்க் நகரில் நடைபெற்ற பாரம்பரிய விழாவில் மன்னர் சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமிலா கலந்துகொண்டு பொதுமக்களை சந்தித்துள்ளனர்.

நாடு அடிமைகளின் இரத்தத்தால் கட்டப்பட்டது

இதன்போது, திடீரென கோஷங்கள் எழுப்பிய நபர் "இந்த நாடு அடிமைகளின் இரத்தத்தால் கட்டப்பட்டது" என்று கூச்சலிட்டு அவரை நோக்கி முட்டைகளை வீசியுள்ளார்.
இதையடுத்து முட்டைகளை வீசிய நபரை பொலிஸார் தடுத்து நிறுத்தி கைது செய்து விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri
ஆதிரை மட்டும் ஸ்பெஷலா.. எலிமினேஷனுக்கு பின் பிக் பாஸ் செய்த விஷயம்! கடுப்பான விஜய் சேதுபதி Cineulagam
அசின், சிம்பு இணைந்து நடிக்கவிருந்த கைவிடப்பட்ட படம்.. இயக்குநர் எஸ்.ஜே. சூர்யா! First லுக் போஸ்டர் இதோ Cineulagam