மன்னாரில் செய்தியாளரை தாக்கிய பொலிஸார்
Sri Lanka Police
Journalists In Sri Lanka
Media
By Rajukaran
மன்னார் - அடம்பன் பொலிஸார், ஈச்சளவக்கை பெரியமடு பகுதியில் நேற்று 31.05.2025 மாலை 3:30 மணியளவில் பெரியமடு பள்ளமடு வீதியூடாக சுயாதீன ராயூகரன் என்ற ஊடகவியலாளரை தாக்கியுள்ளனர்.
காணொளி
குறித்த ஊடகவியலாளர் நடந்து சென்று கொண்டிருக்கும் போது ஈச்சளவக்கை மீனாட்சி அம்மன் ஆலயத்திற்கு முன்பாக வீதியில் அடம்பன் பொலிஸார், முச்சக்கர வண்டியை நிறுத்தி ஈச்சளவக்கையில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபடும் ஒருவரிடம் இலஞ்சம் பெற்றுள்ளனர்.
இதன்போது, இதனை கண்ட ஊடகவியலாளர், தனது தொலைபேசியில் காணொளி எடுத்த நிலையில், பொலிஸார் அவரை தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், அந்த ஊடகவியலாளரின் தொலைபேசியை பறித்து காணொளியையும் பொலிஸார் அழித்து விட்டதாக கூறப்படுகின்றது.

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam

சாட்ஜிபிடி உதவியால் 46 நாட்களில் 11 கிலோ எடை குறைத்த நபர் - என்ன உணவுகள் எடுத்து கொண்டார்? News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US