கொழும்பில் 33 பெண்களை அதிரடியாக கைது செய்த பொலிஸார்
police
women
By Vethu
கொழும்பின் புறநகர் பகுதியான கடவத்தை தனியார் ஹோட்டலில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி நடத்திய விருந்து ஒன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
களனி பிரிவு குற்ற விசாரணை பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டிற்கமைய இன்று அதிகாலை 3.00 மணியளவில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் அந்த ஹோட்டலில் 33 பெண்கள் இருந்ததாகவும் அவர்கள் அனைவரம் பொலிஸாரின் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அவ்வாறு கைது செய்யப்பட்ட பெண்கள் அனைவரும் மஹர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கடவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Ramji Swamigal
4.7 254 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri
ஸ்பெயினில் இருந்து மொராக்கோவிற்கு திரும்பிய 37,500 அகதிகள்: பலி எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு News Lankasri
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US