வடக்கிற்கு வரும் பிரதமரும் அமைச்சர்களும் நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைபடுத்தவில்லை!
Prime minister
Harini Amarasuriya
By Theepan
வடக்கிற்கு வரும் பிரதமரும் அமைச்சர்களும் நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைபடுத்தவில்லை என வட மாகாணத்தின் கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடக பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார்.
புத்தாண்டை முன்னிட்டு நேற்று (14.04.2025) ஊடகங்களுக்கு கருத்து வழங்கிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர், "கடந்த அரசாங்கங்களிலும் சரி, இந்த அரசாங்கத்திலும் சரி வடக்கிற்கு ஒரு நீதி தெற்கிற்கு ஒரு நீதி என செயற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
முந்தைய அரசாங்கங்களில் வடக்கு மாகாணங்களுக்கு மறுக்கப்பட்ட நீதி தற்போதைய அரசாங்கத்தாலும் ஐந்து மாதங்கள் கடந்தும் மறுக்கப்படுகின்றது” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Ramji Swamigal
4.7 240 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 39 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
முத்து தலையில் இடியை இறக்கிய சிந்தாமணி.. அதிர்ச்சியில் அண்ணாமலை குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் நடக்கப்போவது இதுதான் Cineulagam
படப்பிடிப்பில் ஏற்பட்ட மூச்சுத்திணறல்.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சின்ன மருமகள் சீரியல் நடிகர் நவீன் Cineulagam
ஏர் பிரான்ஸ் விமானம் தரையிறங்க அனுமதி மறுத்த அமெரிக்கா: ஒற்றை பயணியால் நடுவானில் உருவான பீதி News Lankasri
ரிஷப ராசியில் உதயமாகும் புதன் - சுக்கிரன் : இன்று முதல் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறந்தாச்சி! Manithan
எலான் மஸ்க்கிற்கு சீனா போட்ட ஸ்கெட்ச்: ஹனிடிராப்பில் தலைவர்களை சிக்க வைக்க சீனா திட்டம்? News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US