வடக்கிற்கு வரும் பிரதமரும் அமைச்சர்களும் நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைபடுத்தவில்லை!
Prime minister
Harini Amarasuriya
By Theepan
12 days ago
வடக்கிற்கு வரும் பிரதமரும் அமைச்சர்களும் நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைபடுத்தவில்லை என வட மாகாணத்தின் கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடக பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார்.
புத்தாண்டை முன்னிட்டு நேற்று (14.04.2025) ஊடகங்களுக்கு கருத்து வழங்கிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர், "கடந்த அரசாங்கங்களிலும் சரி, இந்த அரசாங்கத்திலும் சரி வடக்கிற்கு ஒரு நீதி தெற்கிற்கு ஒரு நீதி என செயற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
முந்தைய அரசாங்கங்களில் வடக்கு மாகாணங்களுக்கு மறுக்கப்பட்ட நீதி தற்போதைய அரசாங்கத்தாலும் ஐந்து மாதங்கள் கடந்தும் மறுக்கப்படுகின்றது” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US