பி.சி.ஆர் சோதனைகளின் எண்ணிக்கையை 30,000ஆக உயர்த்த திட்டம்
Srilanka
Covid-19
Pcr test
By Ajith
நாள் ஒன்றில் நடத்தப்படும் பி.சி.ஆர் சோதனைகளின் எண்ணிக்கையை 24,000ல் இருந்து 30,000 ஆக உயர்த்த சுகாதார அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
சுகாதார சேவை அதிகாரி ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போது நாள் ஒன்றுக்கு 24,000க்கும் மேற்பட்ட பி.சி.ஆர் சோதனைகள் நடத்தப்படுகின்றன.
ஆனால் நாட்டின் அதிகரித்து வரும் கோவிட் நிலைமையைச் சமாளிக்க அதனை சுமார் 30,000 ஆக உயர்த்த திட்டங்கள் உள்ளன.
இந்த நிலையில்
பி.சி.ஆர் சோதனை முடிந்ததும், முடிவுகள் வெளிவரும் வரை மக்கள் தனிமையில்
இருக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Mr. Ramji Swamigal
4.7 160 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Vel Shankar
4.7 39 Reviews

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US