வரலாற்றில் இடம்பிடிக்கும் மரணத்தின் கதை! உயிரிழந்த விமானியை பெருமையோடு நினைவுகூர்ந்த அநுர

Anura Kumara Dissanayaka Disaster
By Benat Dec 05, 2025 12:58 PM GMT
Report

சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கிய மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த உலங்கு வானூர்தி விபத்திற்குள்ளானதில், உயிரிழந்த விமானி க்ரூப் கப்டன் நிர்மல் சியம்பலாப்பிட்டியவை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க  நாடாளுமன்றில் பெருமையோடு நினைவுகூர்ந்தார். 

வென்னப்புவ - லுனுவில பகுதியில் ஏற்பட்ட இந்த உலங்கு வானூர்தி விபத்தில் க்ரூப் கப்டன் நிர்மல் சியம்பலாப்பிட்டிய தனது உயிரை இழந்தார்.

அனைவரையும் நினைவுகூர்ந்த ஜனாதிபதி 

இதேவேளை,  விமானியின் வீட்டிற்கு நேற்று  காலை ஜனாதிபதி நேரடியாக சென்று தனது இறுதி அஞ்சலியினையும் செலுத்தியிருந்தார்.

வரலாற்றில் இடம்பிடிக்கும் மரணத்தின் கதை! உயிரிழந்த விமானியை பெருமையோடு நினைவுகூர்ந்த அநுர | Pilot Killed As Rescue Helicopter Crashes

இந்தநிலையில், தற்போது  நாடாளுமன்றத்தில் உரையாற்றி வரும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, உயிரிழந்த விமானியை பெருமையோடு நினைவுகூர்ந்ததோடு தனது அஞ்சலியினையும் சபையில் செலுத்தினார்.

அவர் உயிரிழக்கும் போதும் கூட ஏனையவர்களுடைய உயிர் தொடர்பில் கரிசனை செலுத்திய வகையில் தான் உயிரை கொடுத்திருந்தார்.  வரலாற்றில் பேசப்படும் சுயநலமற்ற மரணம் அவருடையது என்று ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

வரலாற்றில் இடம்பிடிக்கும் மரணத்தின் கதை! உயிரிழந்த விமானியை பெருமையோடு நினைவுகூர்ந்த அநுர | Pilot Killed As Rescue Helicopter Crashes

மேலும், சுண்டிக்குளம் பகுதியில் அனர்த்த நேரத்தில்  கடமையில் ஈடுபட்ட ஐந்து கடற்படை அதிகாரிகள் வெள்ளத்திற்குள் சிக்குண்டு காணாமல் போனார்கள்.  இவற்றை வடக்கு அரசியல்வாதிகள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். 

அத்துடன், அனர்த்த காலத்தில் மின்சார விநியோகத்தை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த  குளியாபிட்டிய, ஹெட்டிபொல பிராந்திய சேவை நிலையத்தில் பணியாற்றி வந்த  41 வயதுடைய மின்சார சபை ஊழியர் ஒருவரும் உயிரிழந்தார். அவரையும் தாம் நினைவுகூறுவதாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

இதேவேளை, அனர்த்த நேரத்தில்  கடமையில் ஈடுபட்டிருந்த போது தங்களுடைய பெறுமதி மிக்க உயிர்களை இழந்த ஒவ்வொருவரையும் தனித்தனியாக ஜனாதிபதி இதன்போது நினைவுகூர்ந்தார். 

மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US