சிஐடி விசாரணையில் இருந்து திரும்பிய பிள்ளையான்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் குற்றப்புலனாய்வு அதிகாரிகளால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தெளிவான பதில்களை வழங்கியதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் - 21 தாக்குதல் தொடர்பான விசாரணைக்காக நேற்று மீண்டும் அழைக்கப்பட்டு பிள்ளையான் விசாரணைகளுக்கு பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் செனல் 4 தொலைக்காட்சி தயாரித்த விசேட காணொளி தொகுப்பு தொடர்பான விசாரணைக்காக பிள்ளையான் இரண்டாவது நாளாகவும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் நேற்று முன்னிலையாகினார்.
இந்நிலையில், குறித்த விசாரணைகளின் போது, ஏப்ரல் - 21 தாக்குதலில் தமக்கு தொடர்பு இருப்பதாக கூறுவது ஒரு சித்தரிக்கப்பட்டுள்ள, புனையப்பட்டுள்ள குற்றச்சாட்டு என்பதை உறுதிப்படுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அவர் மேலும் கூறியுள்ளதாவது,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

Singappenne: அன்பு, ஆனந்தியின் புதிய திட்டம்- உதவி செய்யும் யாழினி.. பயந்து நடுங்கும் துளசி Manithan
