சிஐடி விசாரணையில் இருந்து திரும்பிய பிள்ளையான்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் குற்றப்புலனாய்வு அதிகாரிகளால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தெளிவான பதில்களை வழங்கியதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் - 21 தாக்குதல் தொடர்பான விசாரணைக்காக நேற்று மீண்டும் அழைக்கப்பட்டு பிள்ளையான் விசாரணைகளுக்கு பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் செனல் 4 தொலைக்காட்சி தயாரித்த விசேட காணொளி தொகுப்பு தொடர்பான விசாரணைக்காக பிள்ளையான் இரண்டாவது நாளாகவும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் நேற்று முன்னிலையாகினார்.
இந்நிலையில், குறித்த விசாரணைகளின் போது, ஏப்ரல் - 21 தாக்குதலில் தமக்கு தொடர்பு இருப்பதாக கூறுவது ஒரு சித்தரிக்கப்பட்டுள்ள, புனையப்பட்டுள்ள குற்றச்சாட்டு என்பதை உறுதிப்படுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அவர் மேலும் கூறியுள்ளதாவது,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri