இராணுவ புலனாய்வாளர்களை வியக்க வைத்த பிள்ளையான் ஊரில் நடந்த சம்பவம்!
CID - Sri Lanka Police
Sri Lanka Army
Pillayan
Sivanesathurai Santhirakanthan
Sri Lanka Police Investigation
By Sajithra
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்கின்ற சிவநேசதுரை சந்திரகாந்தன், ஜனாதிபதியின் உத்தரிவின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.
இந்நிலையில், புதிய முறையில் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் இலங்கை தமிழரசு கட்சி பிள்ளையானுடைய கோட்டை என அழைக்கப்பட்ட பேத்தாலை பகுதியில் தொடர் தோல்வியில் இருந்தது.
இதற்கிடையில், தற்போது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த வெற்றி பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. கோரளைபற்று, வாழைச்சேனை பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட கல்குடா ஆறாம் வட்டாரத்தை உள்ளடக்கியவாறு ஒரு சில பிரதேசங்கள் அதற்குள் அடங்குகின்றன.
இவ்விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,

வரலாற்றில் முதல் முறையாக பிரித்தானிய நாடாளுமன்றத்தில் தமிழ் பெண் எம்.பியுடன் முள்ளிவாய்க்கால் நினைவு கூட்டம்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 11 மணி நேரம் முன்

Brain Teaser Maths: சிந்திப்பால் எதையும் தாங்கும் சக்தி கொண்டவரால் தீர்க்க முடியும் புதிர் உங்களால் முடியுமா? Manithan

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

டூரிஸ்ட் பேமிலி படத்தின் மாபெரும் வெற்றி.. இயக்குநருடன் பணிபுரிய ஆர்வம் காட்டும் முன்னணி நடிகர்கள் Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US