பிள்ளையானின் சொத்து மதிப்பு தெரியும்! ஆதங்கம் வெளியிடும் பொதுமக்கள்
Anura Kumara Dissanayaka
Pillayan
Sri Lanka
Sri Lankan Peoples
National People's Power - NPP
By Laksi
பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்தவர்களை இனங்கண்டு சுட்டுத் தள்ளுவது நல்லது என மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
மக்களுடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.
அத்தோடு, ஊழல் சம்பந்தமாக தற்போதைய அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் தமக்கு நம்பிக்கையைத் தருகின்றது எனவும் மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், ஊழல்வாதிகளை நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டணை வழங்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்தோடு, பிள்ளையானுக்கு விலை மதிக்க முடியாத சொத்துக்கள் இருப்பதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மக்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில்,.....
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

viral video: சிறுவனின் மடியில் ஒய்யாரமாக ஓய்வெடுக்கும் ராட்சத மலைப்பாம்பு! மெய்சிலிர்க்கும் காட்சி Manithan

திருமணமான 7 நாட்களில் கணவன் உயிரிழப்பு.., தேனிலவு கொண்டாட காஷ்மீர் வந்தபோது துப்பாக்கிச்சூடு News Lankasri

விஜய் டிவியின் தங்கமகள் சீரியலில் மாற்றப்பட்ட முக்கிய நடிகை.. அவருக்கு பதில் இவர்தானா, போட்டோ இதோ Cineulagam
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US