பிள்ளையானின் மூன்று கோடி ரூபாய் வீட்டு விவகாரம்
2008ஆம் ஆண்டு நான் இங்கு வந்திருந்தேன் என்றால் நான் உயிருடன் போயிருப்பேனோ தெரியாது என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அருண் மொழிவர்மன் தம்பிமுத்து(Arunmozhi varman thambimuthu) தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் நல்ல நண்பராக என்னுடன் இருந்தவர், 2020ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அவரும் போட்டியிட்டார். நானும் போட்டியிட்டேன். அவர் வெற்றி பெற்றார். நான் வெற்றிபெறவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, இராஜாங்க அமைச்சர் பிள்ளையானின்(Pillayan) 3 கோடி ரூபாய் பெறுமதியான வீட்டு விவகாரம் குறித்தும் அவர் தெளிவுப்படுத்தினார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்





Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri
