பிள்ளையானின் மூன்று கோடி ரூபாய் வீட்டு விவகாரம்
2008ஆம் ஆண்டு நான் இங்கு வந்திருந்தேன் என்றால் நான் உயிருடன் போயிருப்பேனோ தெரியாது என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அருண் மொழிவர்மன் தம்பிமுத்து(Arunmozhi varman thambimuthu) தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் நல்ல நண்பராக என்னுடன் இருந்தவர், 2020ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அவரும் போட்டியிட்டார். நானும் போட்டியிட்டேன். அவர் வெற்றி பெற்றார். நான் வெற்றிபெறவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, இராஜாங்க அமைச்சர் பிள்ளையானின்(Pillayan) 3 கோடி ரூபாய் பெறுமதியான வீட்டு விவகாரம் குறித்தும் அவர் தெளிவுப்படுத்தினார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

இந்த ராசியினர் மருமகளை மகளாகவே நடத்தும் தலைசிறந்த மாமியாராக இருப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri
