பிள்ளையான் பலத்துடன் இருந்தார்! பிரித்தானியாவில் இருந்து வருவதற்கு அச்சப்பட்ட அருண்
நான் இன்று, தமிழ் தேசியம் தான் தமிழர்களுக்கு சரியான ஒரு வழி என்ற நிலைக்கு வருவதற்குரிய முழு காரணமும் சிங்கள தேசியம் தான் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அருண் மொழிவர்மன் தம்பிமுத்து (Arunmozhi varman thambimuthu) தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இந்த நாட்டில் அரசியல் தலைவர்கள் அவர்களது தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்றுவார்கள் என்று கருதினால் அது ஒரு அடி முட்டாள் தனமான விடயமாகவே இருக்கும்.
என்னைப் பொறுத்த மட்டில் இந்த ஜனாதிபதி தேர்தலோ, ஈழத்தில் சிங்கள தேசத்தின் அரசியலோ எமது எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போவதில்லை என்பதை நான் தெளிவாக உணர்கிறேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், ஒரு காலத்தில் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் மிகப் பெரும் பலத்துடன் இருந்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri