நல்லாட்சி அரசாங்கத்தின் தவறை அம்பலப்படுத்திய பிள்ளையான்
வடமாகாணத்தின் முதல்வராக மீண்டும் சீ.வி.விக்னேஸ்வரன்(C. V. Vigneswaran) பதவியேற்கக் கூடாது என்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்ட செயற்பாடுகளே மாகாணசபை தேர்தல் நடத்தப்படாமைக்கு காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன்(Sivaneshathurai Santhirakanthan) தெரிவித்துள்ளார்.
நடைபெறவுள்ள தேர்தலை கிழக்கு மாகாண மக்களின் தலைவிதியை தீர்மானிக்கும் தேர்தலாக கருத வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,