நல்லாட்சி அரசாங்கத்தின் தவறை அம்பலப்படுத்திய பிள்ளையான்
Batticaloa
Sivaneshathurai Santhirakanthan
TNA
C. V. Vigneswaran
By Benat
வடமாகாணத்தின் முதல்வராக மீண்டும் சீ.வி.விக்னேஸ்வரன்(C. V. Vigneswaran) பதவியேற்கக் கூடாது என்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்ட செயற்பாடுகளே மாகாணசபை தேர்தல் நடத்தப்படாமைக்கு காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன்(Sivaneshathurai Santhirakanthan) தெரிவித்துள்ளார்.
நடைபெறவுள்ள தேர்தலை கிழக்கு மாகாண மக்களின் தலைவிதியை தீர்மானிக்கும் தேர்தலாக கருத வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

தமிழ் தலைவர்களுக்கு மக்கள் புகட்ட வேண்டிய ஜனநாயகப் போராட்டம் 11 நிமிடங்கள் முன்

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

செங்கடலில் ஹூவுதி படையினர் தாக்குதல்: கடலில் மூழ்கிய சரக்கு கப்பல்: கடத்தப்பட்ட ஊழியர்கள் News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US