இலங்கையில் உள்ள பிலிப்பைன்ஸ் குடிமக்களை திருப்பி அனுப்புமாறு உத்தரவு!
இலங்கையில் உள்ள பிலிப்பைன்ஸ் குடிமக்கள்
வெளிநாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையில் தங்கியுள்ள பிலிப்பைன்ஸ் நாட்டவர்களை உடனடியாக திருப்பி அனுப்புமாறு பிலிப்பைன்ஸ் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பில் உள்ள பிலிப்பைன்ஸ் துணை தூதரகத்துக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திருப்பி அழையுங்கள்
எமது நாட்டிடம் பணம் உள்ளது. எனவே எமது நாட்டவர்களை திருப்பி அழைத்து செல்லுங்கள் என்று நேற்று ஞாயிற்றுக்கிழமை, அந்த நாட்டின் வெளியுறவுத்துறை செயலர் தியோடோரோ லோக்சின் உத்தரவிட்டார்.

இந்தநிலையில் டாக்காவில் உள்ள பிலிப்பைன்ஸ் தூதரகம் மற்றும் கொழும்பில் உள்ள பிலிப்பைன்ஸ் துணைத் தூதரகம் மூலம், இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து கண்காணித்து வருகிறது என்று வெளியுறவுத்துறை துணைச் செயலாளர் சாரா லூ அரியோலா கூறியுள்ளார்.
தொடர்புகள்
இதேவேளை பிலிப்பைன்ஸுக்குத் திரும்ப விரும்பும் இலங்கையில் உள்ள பிலிப்பைன்ஸ் குடிமக்கள், கொழும்பில் உள்ள பிலிப்பைன்ஸ் துணைத் தூதரகத்தை தொடர்பு கொள்ளும் முறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
+94 114322267 மூலம் தொடர்பு கொள்ளலாம்; +94 114322268; +94 112307162; philcon.cmb@cotrop.net; அல்லது philcon1.cmb@cotrop.net.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 10 மணி நேரம் முன்
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri