விரைவில் ஜனாதிபதியிடம் மன்னிப்பு கோரவுள்ள நபர்!
Anura Kumara Dissanayaka
Crime
By Laksi
தமக்கு எதிராக பொய்யான பிரசாரங்களில் ஈடுபட்ட ஒருவர் ஜனவரி மாதம் மன்னிப்பு கோரவுள்ளாதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்றையதினம்(5) உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பொய்யான பிரச்சாரங்கள்
ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில், எனக்கு எதிராக 15 வருடங்களாக பொய்யான பிரச்சாரங்கள் செய்தனர். நான் அதை கணக்கெடுக்கவில்லை.

கடந்த காலத்தில் லேக்ஹவுஸ் நிறுவனம் எனக்கு செய்த பொய்யான பிரசாரத்திற்கு 10 இலட்சம் கொடுத்தது.
இன்னும் ஒருவர் எனக்கு வெளிநாட்டில் பணம் இருப்பதாக தெரிவித்தார்.அவரும் மன்னிப்பு கோரினார் எனத் தெரிவித்துள்ளார்.
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
மரண வீட்டில் அரசியல்.. 2 நாட்கள் முன்
பிரித்தானியாவை விட்டு வெளியேறிய 45,000 இந்திய மாணவர்கள்: எச்சரிக்கும் கல்வித்துறையினர் News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பழனியாக நடிக்கும் ராஜ்குமாரின் மனைவி, குழந்தைகளை பார்த்துள்ளீர்களா?... இதோ Cineulagam
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
16, 10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US