ஜனாஸா விவகாரம்! சடலங்களை அடக்கம்செய்ய டிசம்பரிலேயே அனுமதி?
கோவிட் - 19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை அடக்கம் செய்ய கடந்த டிசம்பரில் பொருத்தமான பரிந்துரைகள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட் - 19 தொற்றினால்பாதிக்கப்பட்டவர்களின் இறுதி சடங்குகள் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பது குறித்த பரிந்துரைகளை வழங்க சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட குழுவின் தலைவரான மூத்த பேராசிரியர் ஜெனிபர் பெரேரா இதனை தெரிவித்துள்ளார்.
இதன்படி, கோவிட் - 19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் சடலங்களை அடக்கம் மற்றும் தகனம் ஆகிய இரண்டையும் அனுமதிக்கும் பரிந்துரைகளை வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கொழும்பு ஊடகம் ஒன்றிடம் பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.
கோவிட் - 19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை அடக்கம் செய்ய கடந்த டிசம்பரில் பொருத்தமான பரிந்துரைகள் வழங்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 21 மணி நேரம் முன்

IQ Test: சிறையிலிருந்து தப்பித்தவர் யார்? 5 வினாடிகளில் புதிரைத் தீர்த்து மக்களை காப்பாத்துங்க Manithan

அய்யனார் துணை, சிறகடிக்க ஆசை, சின்ன மருமகள் ஒன்று சேர்ந்த 3 சீரியல் நாயகிகள்.. என்ன விஷயம், வீடியோவுடன் இதோ Cineulagam

ரோஹினி, க்ரிஷ் மாற்றி மாற்றி சொன்ன விஷயம், சந்தேகத்தில் முத்து-மீனா, அப்படி என்ன நடந்தது... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
