இந்திய கடற்றொழிலாளர்கள் தொடர்பாக நிரந்தர முடிவு எடுக்கப்படும்! கடற்றொழில் அமைச்சர் தெரிவிப்பு

Fishing Sri Lanka Fisherman Ramalingam Chandrasekar
By Thevanthan Dec 12, 2025 01:04 PM GMT
Thevanthan

Thevanthan

in சமூகம்
Report

அத்துமீறி இலங்கை கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபடும் இந்திய கடற்றொழிலாளர்கள் தொடர்பாக நிரந்தர முடிவு எடுக்க உள்ளதாக கடற்றொழில் அமைச்சர்  இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக கடற்றொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,  தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற நிலைமை காரணமாக கடல் கடும் கொந்தளிப்பாக காணப்படுவதன் காரணமாகவும் கடற்படையினர் ஆழ் கடலுக்கு செல்ல முடியாததன் காரணமாகவும் இந்திய கடற்றொழிலாளர்களை கட்டுப்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

வடக்கில் வெள்ள நிவாரணம் வழங்க மறுத்த கிராம சேவகர்! முறைபாட்டிற்கு பின்னர் குடும்பங்களுக்கு நிவாரணம்..

வடக்கில் வெள்ள நிவாரணம் வழங்க மறுத்த கிராம சேவகர்! முறைபாட்டிற்கு பின்னர் குடும்பங்களுக்கு நிவாரணம்..

நிரந்தர முடிவு

இந்திய துணைதூதர் சாய் முரளி அல்லது தமிழ்நாட்டு அமைச்சர் ஸ்டாலின் அல்லது மோடி ஆகியோர்தான் இதற்கு ஒரு உரிய தீர்வினை பெற்று தர வேண்டும்.

இந்திய கடற்றொழிலாளர்கள் தொடர்பாக நிரந்தர முடிவு எடுக்கப்படும்! கடற்றொழில் அமைச்சர் தெரிவிப்பு | Permanent End To Indian Fishermen Sl Sea

இந்திய கடற்றொழிலாளர்கள் கட்டுப்பாடு இன்றி தமது சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கு உரிய தீர்வினை விரைவிலே எடுக்கப்பட வேண்டிய தேவை உள்ளது.அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு  மிக விரைவில் இந்திய கடற்றொழிலாளர்களுக்கு முடிவு கட்ட உள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.


இலங்கையில் மண்சரிவு அபாயம்: இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிகளில் ஆய்வுகள் ஆரம்பம்

இலங்கையில் மண்சரிவு அபாயம்: இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிகளில் ஆய்வுகள் ஆரம்பம்

தவறான முறையில் பெறுகின்ற நிவாரணம்! மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் வழங்கியுள்ள அறிவுறுத்தல்

தவறான முறையில் பெறுகின்ற நிவாரணம்! மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் வழங்கியுள்ள அறிவுறுத்தல்

மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US