பொருட்களின் விலை அதிகரிப்பு குறித்து மக்களின் நிலைப்பாடு! தேசிய மக்கள் சக்தி விளக்கம்
Economy of Sri Lanka
National People's Power - NPP
By Kamal
பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் பொதுமக்கள் அரசாங்கத்தின் மீது குறை கூறவில்லை என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் உபுல் அபேவிக்ரம தெரிவித்துள்ளார்.
பிரச்சினை
நாட்டை சீரழித்து அனைத்துப் பொருட்களின் விலைகளையும் உயர்வடையும் வரையில் காத்திருந்தவர்கள் தற்பொழுது அரிசி, முட்டை மற்றும் தேங்காய் விலை எவ்வளவு என கேட்பதாகத் தெரிவித்துள்ளார்.
மக்கள் இந்தப் பிரச்சினை குறித்து பதற்றமடைய மாட்டார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்கள் அரசாங்கத்தை திட்டவில்லை எனவும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியாவின் எதிரி நாடுகளுக்கு புதிய அச்சுறுத்தல் - கடற்படையில் 10 புதிய போர்க்கப்பல்கள் இணைப்பு News Lankasri

வடிவேல் பாலாஜி போல் கெட்டப் போட்டு ஆளே மாறிய அவரது மகன் ஸ்ரீகாந்த்.. இதோ புகைப்படத்தை பாருங்க Cineulagam

6 மாடி கட்டிடத்தின் ரகசிய அறை: பெரும் பணக்காரர்கள் பாதுகாக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri

பாகிஸ்தானுக்கு பெரும் சிக்கல்.... 200 கி.மீ நீள கால்வாய்: தண்டிக்க திட்டமிடும் இந்தியா News Lankasri

பிரித்தானியாவை நேரடியாக எச்சரிக்கும் அமெரிக்கா - லண்டனில் சூப்பர் தூதரகத்தை கட்டும் சீனா News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US