தோற்கடிக்கப்பட்ட இனவாத அரசியல் மாற்றத்தை நோக்கி பயணித்த மக்கள்..!
தற்போது இலங்கையில் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள அரசாங்கத்தின் புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்கள்.
இதன்படி, 21 அமைச்சர்கள் அடங்கிய அமைச்சரவையை, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நியமித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது இடம்பெற்றிருக்கின்ற ஆட்சி மாற்றம் குறித்து பொது மக்கள் தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
இதில் பொதுமகன் ஒருவர் தனியார் துறையின் பங்கானது இலங்கை அரசாங்கத்திற்கு பாரிய பங்களிப்பை செய்யும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஒருவர் இதுவரை காலமும் இருந்த அரசாங்கமும் அரசியல்வாதிகளும் இனவாதத்தை மட்டுமே நாட்டு மக்களுக்கு விதைத்தார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அந்தவகையில், இந்த மாற்றம் நாட்டு மக்களுக்கு நன்மைபயக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்......
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா





கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

கூலி பட வெற்றியால் கைதி 2 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் சம்பளத்தை உயர்த்திவிட்டாரா?... இத்தனை கோடியா? Cineulagam

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

கைவிடப்பட்ட அஜித்தின் கஜினி பட போட்டோ ஷுட் புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?... செம ஸ்டைலிஷ் போட்டோஸ் Cineulagam

பிரம்மாண்டமாக தயாராகும் அல்லு அர்ஜுன்-அட்லீ படத்தில் சிறப்பு வேடத்தில் பிரபல நடிகர்... யார் தெரியுமா? Cineulagam
