தோற்கடிக்கப்பட்ட இனவாத அரசியல் மாற்றத்தை நோக்கி பயணித்த மக்கள்..!
தற்போது இலங்கையில் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள அரசாங்கத்தின் புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்கள்.
இதன்படி, 21 அமைச்சர்கள் அடங்கிய அமைச்சரவையை, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நியமித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது இடம்பெற்றிருக்கின்ற ஆட்சி மாற்றம் குறித்து பொது மக்கள் தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
இதில் பொதுமகன் ஒருவர் தனியார் துறையின் பங்கானது இலங்கை அரசாங்கத்திற்கு பாரிய பங்களிப்பை செய்யும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஒருவர் இதுவரை காலமும் இருந்த அரசாங்கமும் அரசியல்வாதிகளும் இனவாதத்தை மட்டுமே நாட்டு மக்களுக்கு விதைத்தார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அந்தவகையில், இந்த மாற்றம் நாட்டு மக்களுக்கு நன்மைபயக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்......
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 8 நிமிடங்கள் முன்

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri
