ஏனைய கட்சிகள் மீதான வெறுப்பினால் நாம் தேர்தலில் வென்றோம்
Local government Election
National People's Power - NPP
By Kamal
ஏனைய அரசியல் கட்சிகள் மீதான மக்களின் வெறுப்பினால் தமது கட்சி தேர்தலில் வென்றது என ஆளும் தேசிய மக்கள் சக்தியின் பிரதி அமைச்சர் ரீ.பி சரத் தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
பழைய இரண்டு கட்சிகள் மீதும் மக்கள் அதிருப்தியையும் வெறுப்பினையும் வெளிப்படுத்தியிருந்தனர்.

இதன் காரணமாக கடந்த தேர்தல்களில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றது என அவர் மக்களிடம் குறிப்பிட்டுள்ளார்.
எமது கட்சி சிறந்தது என்பதற்காக வாக்களிக்கப்படவில்லை எனவும் ஏனைய கட்சிகள் மீதான குரோதமே எமது கட்சிக்கான ஆதரவாக மாறியது என பிரதி அமைச்சர் ரீ.பி. சரத் தெரிவித்துள்ளார்.
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 49 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
சிங்கள இனமயமாக்கலை எதிர்கொள்ளும் ஈழத்தமிழினம் 3 நாட்கள் முன்
சீதாவை அடித்த அருண், மீனா செய்த காரியம், ஆதாரம் திரட்டிய ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
திடீரென பற்றியெரிந்த ஈரான் தலைநகர் - அமெரிக்காவை அச்சுறுத்தும் ஈரானின் ஸ்லீப்பர் செல்ஸ் News Lankasri
சொத்து விஷயத்தில் குணசேகரன் அதிரடி, ஜனனியின் நிலை...எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US