வவுனியாவில் பொது மக்களின் வீடுகளுக்கு சீல் வைக்கும் பொலிஸார்
வவுனியாவில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதனால் அங்குள்ள மக்கள் வீடுகளை கைவிட்டு வேறு பகுதிகளுக்கு தற்காலிகமாக செல்கின்றனர்.
இதனால் அவ்வாறு செல்லும் மக்களின் வீடுகளுக்கு சீல் வைப்பதற்கு சுகாதார அதிகாரிகள் மற்றும் பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் மாகாணங்களில் தங்கள் வீடுகளை கைவிட்டு செல்வதுடன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படாத பகுதியில் தங்கள் உறவினர்களின வீடுகளுக்கும் செல்கின்றனர்.
இதன் காரணமாக பொலிஸார் மற்றும் சுகாதார பிரிவினர் இந்த தீர்மானத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுவரையில் அங்கிருந்து தற்காலிக இடம் தேடி சென்ற வவுனியா மக்களுக்கு சொந்தமான நான்கு வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு, சீல் வைக்கப்பட்டுள்ளது.
சீல் வைக்கப்பட்ட வீடுகளுக்கு எந்த நபரும் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
ஈரானில் ஸ்டார்லிங்க் மூலம் இணைய சேவை வழங்கிய இளைஞர்: அந்நாட்டு பொலிஸார் அதிரடி நடவடிக்கை News Lankasri
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam