ஐ.ஒ.சி நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்த முள்ளியவளை மக்கள் (Video)
முல்லைத்தீவில் இன்று எரிபொருள் நிலையமொன்றில் பெட்ரோல் விநியோகம் இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு - முள்ளியவளை பிரதேசத்தில் லங்கா ஐ.ஒ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தினால் அங்குள்ள சில பிரிவுகளில் இன்று(30) இவ்வாறு எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளது.
பிரிவுகள்
தண்ணீர் ஊற்று மேற்கு (முல்_109), மாமூலை (முல்_110), மதவளசிங்கன்குளம் (முல்_111), தண்ணீர் ஊற்று கிழக்கு (முல்_112), நீராவிப் பிட்டி கிழக்கு (முல்_113), நீராவிப் பிட்டி மேற்கு (முல்_114), கிச்சிராபுரம் (முல்_115), கணுக்கேணி கிழக்கு (முல்_116), கணுக்கேணி மேற்கு (முல்_117), குமாரபுரம் (முல்_118), குமுழமுனை மேற்கு (முல்_119), தண்ணிமுறிப்பு (முல்_120), குமுழமுனை கிழக்கு (முல்_121), குமுழமுனை மத்தி (முல்_122), ஆகிய கிராம அலுவலர் பிரிவு மக்களுக்கு மாத்திரமே பெட்ரோல் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஏனையவர்கள் வருகைதர வேண்டாம் என முள்ளியவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை ஐ.ஒ.சி நிறுவனத்திற்கு முள்ளியவளை மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan