கஸக்ஸ்தானில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் போது 164 பேர் பலி (VIDEO)
கஸக்ஸ்தானில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின்போது இடம்பெற்ற வன்முறைகளில் குறைந்தபட்சம் 164 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டதையடுத்து கடந்த 2 ஆம் திகதி முதல் அரசாங்கத்துக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன.
இதன்போது ஏற்பட்ட வன்முறைகளில் அரச படையினர் மற்றும் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
அதேவேளை, சுமார் 6000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என கஸக்ஸ்தான் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டவர்கள் பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என அந்த அலுவலகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான விரிவான தகல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய உலக செய்திகளின் தொகுப்பு,

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

கண்டிப்பாக உன்னை கொல்வேன்! வெளிநாட்டில் வயதில் மூத்த பெண்ணை காதலித்த தமிழ் இளைஞனின் அராஜகம் News Lankasri

அடேங்கப்பா...சூப்பர் சிங்கர் ஜூனியர் 8 டைட்டில் ஜெயித்தவர்க்கு இத்தனை லட்சத்தில் பிரமாண்ட வீடா? Manithan

ரோஜா சீரியலில் இருந்து வெளியேறிய ஹீரோ சிபு சூர்யன்! காரணம் இதோ.. ரசிகர்கள் கடும் அதிர்ச்சி Cineulagam

லண்டனில் தாய் மசாஜ் செய்யும் நபருக்கு 11 ஆண்டுகள் சிறை! 2 பெண்களின் துணிச்சலால் சிக்கினார் News Lankasri
மரண அறிவித்தல்
திரு மருதப்பு செல்வராசா
புங்குடுதீவு இறுப்பிட்டி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், Bremervörde, Germany
24 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
வைத்தியகலாநிதி நல்லதம்பி பத்மநாதன்
Kuala Lumpur, Malaysia, யாழ்ப்பாணம், London, United Kingdom, கொழும்பு
06 Jul, 2021