மின்சாரத் தடை குறித்து சமூக ஊடகங்களில் அதிருப்தி வெளியிட்ட மக்கள்
மின்சாரத் தடை குறித்து சமூக ஊடகங்களில் மக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
முன் அறிவித்தல் இன்றி மின்சாரம் தடைப்பட்டமையைத் தொடர்ந்து இவ்வாறு அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டின் சில பகுதிகளில் நேற்றைய தினம், இவ்வாறு மின்விநியோகம் தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மின் உற்பத்தி நிலையங்களில் எரிபொருள் விநியோகம் செய்பய்படாத காரணத்தினால் இவ்வாறு மின்சாரதம் தடைப்பட்டதாக இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது.
மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான பின்னணியில் மின்சாரம் தடைப்பட்டதனால் மக்கள் சமூக ஊடகங்களின் மூலம் தங்களது கடும் அதிருப்தியை வெளியிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
காமெனியின் படுகொலை... உலகம் மொத்தம் பீதியை ஏற்படுத்திய ஈரானிய மூத்த மதகுருவின் அழைப்பு News Lankasri
இலங்கை அருகே... ஈரான் கப்பல் மீது நீர்மூழ்கியால் தாக்குதல் நடத்தியதை அறிவித்த அமெரிக்கா News Lankasri
சரவணன் சொன்ன வார்த்தை குமுறலில் மயில் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கான மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட் Cineulagam
சிந்தாமணியால் சிக்கலில் சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam