திருகோணமலையில் 3,600 ஏக்கர் காணியை மீட்டுத் தருமாறு மக்கள் கோரிக்கை (video)

Trincomalee M. A. Sumanthiran Shanakiyan Rasamanickam Sri Lanka
By Badurdeen Siyana Apr 11, 2023 07:19 AM GMT
Badurdeen Siyana

Badurdeen Siyana

in சமூகம்
Report

3,600 ஏக்கர் காணியை மீட்டுத் தருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரிடம் திருகோணமலை-திரியாய் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட கிளையின் தலைவர் எஸ்.குகதாசன் தலைமையில் திரியாய் பிரதேசத்தில் பொதுமக்கள் பிரச்சினைகள் ஆராயும் விசேட கூட்டம் ஒன்று நேற்றைய தினம் (10.04.2023) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது, எம். ஏ சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியனிடம் திரியாய் மக்கள் இக்கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.   


நல்லாட்சிக் காலத்தில் குறைந்த காணிகள்

மேலும், திரியாய் கிராமம் பல்வேறு தரப்புக்களாலும், பங்கு போட்டு அபகரிக்கப்பட்டு வருகின்றது. நாங்கள் வாழ முடியாத சூழலுக்குத் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.

திரியாயில் உள்ள கிரிஹன்டுசாய விகாரையின் விகாரதிபதி தனது விகாரைக்கு 2010ஆம் ஆண்டில் 3,600 ஏக்கர் நிலம் ஒதுக்கி இருந்ததாகவும், இது நல்லாட்சிக் காலத்தில் 257 ஏக்கராக குறைக்கப்பட்டு விட்டதாகவும் 3,600 ஏக்கர் காணியை தனக்கு மீண்டும் அளந்து தருமாறு பல மட்டங்களிலும் வலியுறுத்தி வருகின்றார்.

இந்த 3,600 ஏக்கர் நிலப்பகுதியை அளப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி செயலகத்திலிருந்து குச்சவெளி பிரதேச செயலாளருக்குக் கடிதம் வந்துள்ளதாகவும், கிரிஹன்டுசாய விகாரைக்கு 3,600 ஏக்கர் நிலம் அளந்தால் எமது வயல் நிலங்களும் வீடு வளவுகளும் அதற்குள் சென்று விடும் எங்களுக்கு வாழ வழி இருக்காது. நாங்கள் எல்லோரும் கடலிலே குதிக்க வேண்டிய சூழல்தான் வரும் எனவும் குறிப்பிடுகின்றனர்.

கிரிஹன்டுசாய விகாரையின் விகாரதிபதி திரியாவில் பரவி பாஞ்சான் என்ற இடத்தில் உள்ள தமிழர்களின் ஒப்பக்காணிகளை துப்பரவாக்கி நெல் பயிரிட்டு வருகின்றார்.

திருகோணமலையில் 3,600 ஏக்கர் காணியை மீட்டுத் தருமாறு மக்கள் கோரிக்கை (video) | People Demand That The Land Be Restored

விவசாயம் செய்ய முடியாத நிலை

மக்கள் அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்த பொழுதும் காத்திரமான ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

பொலிஸாரும், தாங்கலால் ஒன்றும் செய்ய முடியாதுள்ளது. இதை மேலிடத்தில் கதைத்துப் பாருங்கள் எனக் குறிப்பிடுவதாகவும் அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அத்துடன், ஆத்திக்காடு, பாவலன் கண்டல், நீராவிக் கண்டல் ஆகிய பகுதிகளிலே பல ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மக்கள் விவசாயம் செய்து வரும் ஏறத்தாழ ஆயிரம் ஏக்கர் நெல் வயலை தொல்பொருள் துறையினர் கற்களை போட்டு வைத்துள்ளதாகவும் கடந்த மூன்று ஆண்டுகளாக அதற்குள்ளே விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் திரியாய் மக்கள் குறிப்பிடுகின்றனர்.

ஆகவே திரியாய் மக்களுக்குச் சொந்தமான 3,600 ஏக்கர் காணியை மீட்டுத்தருமாறும் இல்லாவிட்டால் பாரிய போராட்டங்களை முன்னெடுக்க நேரிடுவதாகவும் அப்பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளனர். 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

19 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன், நல்லூர், கொழும்பு

27 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, New Malden, United Kingdom

29 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, London, United Kingdom

03 May, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், சாவகச்சேரி, Mississauga, Canada

30 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

28 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Pforzheim, Germany

29 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

30 Apr, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 6ம் வட்டாரம், Auckland, New Zealand

29 Apr, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

19 Apr, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, ஈச்சமோட்டை, வேலணை கிழக்கு

11 May, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Maldives, கொட்டாஞ்சேனை

28 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கம்பர்மலை, பரந்தன், London, United Kingdom

11 Apr, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பேர்லின், Germany, Markham, Canada

28 Apr, 2024
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை

08 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, அச்சுவேலி, Mississauga, Canada

27 Apr, 2024
மரண அறிவித்தல்

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US