நாட்டு மக்களுக்கான வரி கோப்புகள் தொடர்பில் வெளியான தகவல்
ஒரு மில்லியனுக்கும் அதிகமான தனிநபர் வரிக் கோப்புகள் உள்ள போதிலும்106,022 வரிக் கோப்புகளே பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக, இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
2023/24 ஆண்டிற்கான வரிக் கோப்புகளை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாளான கடந்த 30ஆம் திகதிக்குள் 106,022 வரிக் கோப்புகள் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு ஒன்லைனில் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.
120,000க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் உள்நாட்டு வருவாய் துறையில் தங்கள் வரிக் கோப்புகளை திறந்துள்ளனர்.
வரிக் கோப்பு
நவம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை 26,821 நிறுவனங்கள் மட்டுமே தங்கள் வரிக் கோப்புகளை வழங்கியுள்ளதாக நிதியமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், 3,834 கூட்டு நிறுவனங்களும் தங்கள் வரிக் கோப்புகளை உள்நாட்டு வருவாய்த் திணைக்களத்தின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஈஸ்டர் தாக்குதலை அடுத்து சிறையில் பிள்ளையானை சந்தித்த ராஜபக்சர்கள்! திடுக்கிடும் பல உண்மைகள் அம்பலம்
மகிந்த மட்டும் அந்த இருவரின் பேச்சைக் கேட்டிருந்தால் இன்று ஈழம் மலர்ந்திருக்கும்..! போர்க் கால இரகசியங்கள் கூறும் சரத் வீரசேகர
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அறிகுறிகள் வெளிப்படாமல் இருக்கலாம்! இலங்கையில் திருமணம் செய்ய காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கடைக்கு வந்து மனோஜிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்த ரோஹினி, அதிரடி காட்டிய விஜயா.... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
முத்துவேலுக்கு புற்றுநோய் என தெரிந்ததும் பாண்டியன் செய்த காரியம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri