தண்ணீரை பெற்றுக்கொள்வதற்காகவும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பு! (Video)
Sri Lanka
Colombo
People
Water
Gas
By Jenitha
கொழும்பு நவகம்புரம் பகுதியில் தண்ணீரை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
தண்ணீரை பெற்றுக்கொள்வதற்காக பொது மக்கள் பலத்த சிரமங்களை எதிர் நோக்கியுள்ளனர்.
தற்போது நாட்டில மின்சார விநியோக தடை காரணமாக மக்கள் குடிநீரை பெற்றுகொள்வதற்கும் பாரிய சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
மேலும், பொருட்களை கொள்வனவு செய்வதற்கு நீண்ட வரிசையில் காத்திருக்க நேரிடுதல், சமையல் கொள்கலன்களை கொள்வனவு செய்வதில் நீண்ட வரிசையில் காத்திருத்தல் என மக்கள் தமது அதிப்தியையும் வெளியிட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
நாளாந்தம் மின்தடை! வழங்கப்பட்டது அனுமதி

திருமணமாகாமல் இரட்டை குழந்தைக்கு தாயான நடிகை பாவனா.. 40 வயதில் வந்த ஆசையாம்.. வைரலாகும் பதிவு! Manithan

இந்திய விமானப்படைத் திறனை அதிகரிக்க மாற்று திட்டம்., F-35, Su-57E போர் விமானங்களை தவிர்க்க வாய்ப்பு News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US