கோட்டாபயவை வீட்டுக்கு அனுப்பும் வரை போராட்டம் - இன்றும் தொடரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்கள்
Protest
People
Gotabaya Rajapaksa
By Vethu
இலங்கை முழுவதும் பல பிரதேசங்களில் இன்றைய தினமும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுவரையிலும் சில பிரதேசங்களில் மக்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
நாட்டில் நிலவும் நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன் உடனடியாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என மக்கள் கூறியுள்ளனர்.
ஜனாதிபதி பதவி விலகும் வரை தங்கள் ஆர்ப்பாட்டங்கள் தொடரும் என மக்கள் தெரிவித்துள்ளனர்.

Mrs. PadhmaPriya Prasath
4.9 18 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 38 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

உங்கள் குடும்பத்தை பிரித்தானியாவுக்கு அழைத்துக்கொள்ள விரும்புகிறீர்களா? உங்களுக்கு சில முக்கிய தகவல்கள் News Lankasri

திருமணத்தில் கடைசி நேரத்தில் வரப்போகும் பெரிய ட்விஸ்ட்.. எதிர்நீச்சல் தொடர்கிறது லேட்டஸ்ட் ப்ரோமோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US