நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாளைய தினம் எழுமாறாக மேற்கொள்ளப்படவுள்ள பீ.சீ.ஆர் பரிசோதனைகள்
covid
By Independent Writer
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எழுந்தமானமாக பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
அமர்வுகள் இடம்பெறும், இடம்பெறாத நேரங்களிலும் இந்தப் பரிசோதனைகள் நடத்தப்படவுள்ளதாக நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான நடவடிக்கைகள் நாளை முற்பகல் 9 மணி முதல் நண்பகல் 12 மணிவரை நாடாளுமன்ற கட்டடத் தொகுதிகளில் ஆரம்பமாகவுள்ளது.
இதற்கென நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழைக்கப்பட்டுள்ளார்கள்.
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.0 2 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
கணவரை பிரிந்த நிலையில் ஹன்சிகா எங்கே சென்றிருக்கிறார் பாருங்க.. அதுவும் யாருடன் தெரியுமா? Cineulagam
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US