கல்வித்துறையில் தமிழ் மொழி புறக்கணிப்பு- பொறுப்பு வாய்ந்த அதிகாரியை நியமிக்க கோரி்க்கை (VIDEO)
தமிழ் மொழியை புறக்கணிக்கவேண்டாம் என்று இலங்கையின் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஸ்ரீதரன் இந்தக் கோரிக்கையை விடுத்தார்.
இலங்கையின் கல்வித்துறையில் தமிழ் மொழிப் புறக்கணிப்பு தொடர்ந்தும் மேற்கொள்ளப்படுகிறது.
இதனை மாற்றி தமிழ் மொழி கல்விக்காக ஒரு பொறுப்பு வாய்ந்த அதிகாரியை நியமித்து தமிழ் கல்வியில் மாற்றங்களை கொண்டு வரவேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வலியுத்தினார்

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

முள்ளிவாய்க்கால் தந்த பெருவலி 13 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பாலசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி
புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Garges, France
18 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022