இலங்கையில் எரிபொருள் விற்பனையில் 30வீத வரி அறவீடு- பகிரங்கப்படுத்திய எதிர்கட்சி
parliment-speech-1st-of-december-
Heasha
By Amal
இலங்கையில் எரிபொருள் விற்பனையில் 30 வீத வரி அறிவிடப்படுவதாக எதிர்கட்சி தெரிவித்துள்ளது.
எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே இதனை இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இதன்படி, லங்கா டீசல் லீற்றர் ஒன்றுக்காக பாவனையாளர் ஒருவரிடம் இருந்து 14 ரூபா வரி அறிவிடப்படுகிறது.
சுப்பர் லீற்றர் லீற்றர் ஒன்றுக்கு 38 ரூபா வரியும், 92 ஒக்டெய்ன் பெற்றோலுக்கு 42 ரூபாவும், ஒக்டெய்ன் 95 க்கு 65 ரூபாவும் வரியாக அறிவிடப்படுகிறது.
இந்தநிலையில் எரிபொருட்களின் மீது இந்தளவு வரி அறிவிடப்படுகின்றபோதும், எரிபொருட்கள் விநியோகத்தில் பாரிய பிரச்சனை ஏற்படப்போவதை ஏன் தடுக்கமுடியாதுள்ளது என்றும் விதானகே கேள்வி எழுப்பினார்.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 43 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
பிரித்தானிய இராணுவ உதவியுடன் ரஷ்யா கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா News Lankasri
தள்ளிப்போன ஜனநாயகன்.. 'இது அதிகார துஷ்பிரயோகம்': விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த பிரபலங்கள் Cineulagam
ஜாமினில் வெளியே வந்தாலும் மயில் குடும்பத்தினர் பாண்டியனுக்கு கொடுக்கப்போகும் அடுத்த அதிர்ச்சி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
சுட்டு வீழ்த்தப்பட்ட 100க்கும் அதிகமான உக்ரைனிய ட்ரோன்கள்: அமெரிக்க ஏவுகணை வீழ்த்திய ரஷ்யா News Lankasri
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US