இலங்கையில் எரிபொருள் விற்பனையில் 30வீத வரி அறவீடு- பகிரங்கப்படுத்திய எதிர்கட்சி
parliment-speech-1st-of-december-
Heasha
By Amal
இலங்கையில் எரிபொருள் விற்பனையில் 30 வீத வரி அறிவிடப்படுவதாக எதிர்கட்சி தெரிவித்துள்ளது.
எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே இதனை இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இதன்படி, லங்கா டீசல் லீற்றர் ஒன்றுக்காக பாவனையாளர் ஒருவரிடம் இருந்து 14 ரூபா வரி அறிவிடப்படுகிறது.
சுப்பர் லீற்றர் லீற்றர் ஒன்றுக்கு 38 ரூபா வரியும், 92 ஒக்டெய்ன் பெற்றோலுக்கு 42 ரூபாவும், ஒக்டெய்ன் 95 க்கு 65 ரூபாவும் வரியாக அறிவிடப்படுகிறது.
இந்தநிலையில் எரிபொருட்களின் மீது இந்தளவு வரி அறிவிடப்படுகின்றபோதும், எரிபொருட்கள் விநியோகத்தில் பாரிய பிரச்சனை ஏற்படப்போவதை ஏன் தடுக்கமுடியாதுள்ளது என்றும் விதானகே கேள்வி எழுப்பினார்.
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Ramji Swamigal
4.7 199 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 43 Reviews
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri
சரிசமப சீசன் 5 போட்டியாளரும், தேவயானி மகளுமான இனியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... போட்டோஸ் இதோ Cineulagam
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US