ஊடகவியலாளர்களின் கைத்தொலைபேசிகள் பறிமுதல்! விசாரணை அறிக்கை நாளை நாடாளுமன்றில்!
Parliament of Sri Lanka
Sri Lankan political crisis
By Amal
நாடாளுமன்றத்துக்குள் நேற்று ஆளும் கட்சியினரால், ஊடகவியலாளர்களின் கைத்தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டமை தொடர்பில், நாளை முழுமை விசாரணை அறிக்கை வழங்கப்படும் என்று சபாநாயகர் இன்று நாடாளுமன்றில் அறிவித்துள்ளார்.
அரசாங்கக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தை காணொளிப்படுத்தினர் என்ற குற்றச்சாடு சுமத்தப்பட்டே குறித்த இரண்டு ஊடகவியலாளர்களின் கைத்தொலைபேசிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இது தொடர்பில் இன்று நாடாளுமன்றில் அறிவித்தல் ஒன்றை விடுத்த சபாநாயகர், சம்பவம் தொடர்பில் விசாரணை இடம்பெற்று வருவதாகவும் முழுமை அறிக்கை நாளை சமர்ப்பிக்கப்படும் என்று சபாநாயகர் குறிப்பிட்டார்.

Mrs. PadhmaPriya Prasath
4.9 16 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 31 Reviews

Mr. Vel Shankar
4.7 39 Reviews

Mr. Ramji Swamigal
4.7 160 Reviews

16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 10 மணி நேரம் முன்

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US