அமைச்சர்கள் சட்டபூர்வமாக பதவி விலகவில்லை- நாடாளுமன்றில் அனுர பிரியதர்சன யாப்பா!
parliment
srilanka economic crisis
By Amal
அரசாங்கத்தின் அமைச்சர்கள் எவரும் சட்டரீதியாக பதவி விலகவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்சன யாப்பா இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
எனவே தாம் பதவி விலகி விட்டதாக கூறுவதன் மூலம் அது சட்டபூர்வமாகாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை அனுர பிரியதர்சன யாப்பாவின் கருத்துப்படி, சபாநாயகர் பொய்காரராக செயற்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சமிந்த வி்ஜயசிறி தெரிவித்துள்ளார்.
அமைச்சர்கள் பதவி விலகிவிட்டதாக ஜனாதிபதி இன்னும் சபாநாயகருக்கு அறிவிக்கவில்லை.
எனவே பிரதமர் உட்பட்டவர்கள் பதவி விலகவேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி விஜயசிறி குறிப்பிட்டுள்ளார்.

Mrs. M. Angaleeswari
4.9 33 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 39 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US