நாடாளுமன்றத்துக்கு மீண்டும் திரும்பும் சஜித் அணியினர்
நாடாளுமன்ற புறக்கணிப்பை மேற்கொண்டிருந்த எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இன்று மீண்டும் நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன வழங்கிய உறுதிமொழியை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் இன்று சபாநாயகர் இன்று அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளார்.
இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உட்பட்ட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று சபாநாயகரை சந்தித்து தற்போதைய நிலைமை குறித்து கலந்துரையாடினர்.
ஏற்கனவே கடந்த வெள்ளிக்கிழமையன்று நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்காரவின் மீது தாக்குதல் நடத்த ஆளும் தரப்பினர் முயன்றதாக குற்றம் சுமத்தி, ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற அமர்வுகளை புறக்கணித்து வந்தனர்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

பாக்கியலட்சுமி சீரியல் நடிகருக்கு, ராஜா ராணி சீரியல் நடிகையுடன் காதல் தோல்வி.. ரசிகர்கள் ஷாக் Cineulagam

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட காதலனின் இரத்தத்தை செலுத்திக்கொண்ட சிறுமி - அதிர்ச்சி சம்பவம்! Manithan

அவள் பயங்கரமானவள்... மனைவி குறித்து பிரதமர் வேட்பாளர் ரிஷி சுனக் கூறியுள்ள வார்த்தைகள் News Lankasri

எனது குடும்பத்தால் தான் இது சாத்தியமானது! காமன்வெல்த்தில் பதக்கம் வென்ற தினேஷ் கார்த்திக் மனைவி பெருமிதம் News Lankasri

உக்ரைன் ராணுவ வீரர்களுக்கு கவர்ச்சிகரமான புகைப்படங்களை அனுப்பும் அந்நாட்டு பெண்கள்! காரணம் இதுதான் News Lankasri

ஒரு படம் கூட இன்னும் வெளிவராத நிலையில், ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா.. Cineulagam

ஜேர்மனி செல்லும் கனவில் விமானநிலையம் வந்த நாதஸ்வர கலைஞர்கள்! புரோகிதரால் சுக்குநூறான பரிதாபம்.. எச்சரிக்கை செய்தி News Lankasri
