உயிருக்கு உத்தரவாதம் இன்றி செயலாற்றும் ஊடகவியலாளர் அரசாங்கத்தினால் ஓரங்கட்டப்பட்டுள்ளனர் - செல்வம் அடைக்கலநாதன்
selvam
parliment--budget-speech-
By Indrajith
இலங்கையின் ஊடகவியலாளர்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லாமல் செயலாற்றி வருகின்றனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
எனவே ஊடகவியலாளர்கள் உரிய முறையில் கவனிக்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஏற்கனவே போர்க் காலத்தின்போது கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் அவர் இன்று நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்
பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் ஊடகவியலாளர்கள் பல்வேறு தடைகளை எதிர்நோக்குகின்றனர் என்றும் நாடாளுமன்றம் உறுப்பினர் குறிப்பிட்டார்.

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள் News Lankasri

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

புது பாய்பிரென்ட் உடன் சமந்தா வெளியிட்ட ஸ்டில்கள்.. காதல் கிசுகிசுவுக்கு நடுவில் வைரலாகும் புகைப்படங்கள் Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US