”பைத்தியகாரர்” என்ற விமா்சனத்தை ஏற்கும் அளவுக்கு ”கோட்டாபயவின் ஆட்சியில் ஜனநாயகம்” - அரசாங்கம்
”பைத்தியக்காரர்” என்று சொல்லும் அளவுக்கு கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சியில் ஜனநாயகம் இருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
”பைத்தியகாரர்” என்ற சொல்வதை அரசாங்கம் பிரச்சனையாக எடுத்துக்கொள்ளவில்லை என்று அரசாங்க கட்சியின் பிரதம அமைப்பாளர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ இதனை இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
தற்போதுதான் ஒன்றரை வருடங்கள் கழிந்த நிலையில் ஜனாதிபதியின் பெயர் நந்தசேன என்பது பலருக்கு நினைவுக்கு வந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்கட்சி இன்று சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் போதே ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ இதனை குறிப்பிட்டார்.
இதேவேளை தேர்தலின்போது ”தாம் அரச வாகனங்களை பெற்றுக்கொள்ள மாட்டேன்” என்று கூறிய எதிர்கட்சி தலைவர், இன்று அரச வாகனத்தையே பயன்படுத்துவதாக ஜோன்ஸ்டன் பொ்ணான்டோ குறிப்பிட்டார்.
சுந்தரவள்ளிக்கு தெரியவந்த ரஞ்சித் பற்றிய உண்மை... மூன்று முடிச்சு பரபரப்பான சீரியல் புரொமோ Cineulagam
என்னது, இவருக்கு இரண்டாம் திருமணமா.. பிரச்சனையில் சிக்கிக்கொண்ட சோழன்! அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri